பிரதிபா காவிரி கப்பலின் உரிமையாளர்கள் உள்ளிட்ட 5 பேரைப் பிடிக்க தனிப்படை மும்பை விரைவு
சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்க மறுத்தைத் தொடர்ந்து, பிரதிபா காவிரி கப்பலின் உரிமையாளர்கள் உள்ளிட்ட 5 பேரைப் பிடிக்க தமிழக காவல்துறை தனிப்படை மும்பை விரைந்துள்ளது.
http://goo.gl/tCZHk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக